1.
டெடி பொம்மைக்கு
காய்ச்சலாம்
பிஞ்சு விரல்களில்
நெற்றி தொடுகிறாள்
காலிலும் கையிலும்
ஊசி போடுகிறாள்
தடவி விடுகிறாள்
நான் டெடியாகிக் கொண்டிருந்தேன்...
2.
ராசு அண்ணன்
நேற்று வந்து போனான்
கமலா அக்கா
இன்று வந்திருக்கிறாள்
மாமனும் மச்சானும்
சித்தியும் சிக்கல்களும்
போன பின்
கேட்கிறான்
அப்பா னா என்னமா?
71 comments:
வினோ...யாழ் குட்டியின் சேட்டைகளை மிகவும் ரசிக்கிறீர்கள்.உங்களையே பொம்மையாக்கிவிட்டாளா !
இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்லிப் பாருங்களேன் உங்க படிப்பறிவை வச்சு !
super...
நெகிழ வைக்கும் கவிதைகள்.
பின்னிட்டீங்க போங்க...
இரண்டுமே நல்ல ரசனை...
பணம் பதவி அடைமொழி எல்லா ஒசரங்களையும் மடமடவெனத்தள்ளிவிட்டு
குட்டியூண்டு குழந்தையாகக் கொடுத்துவைக்கனும் வினோ.
கொடுப்பினை தான் அது.
ரெண்டு கவிதையும் அழகு.
யாழ் இப்பவே உங்களை கேள்வியால திணறடிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல ... என்ஜாய்
குழந்தைகளே ஒரு இனிமையான அனுபவம்தான்!
குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்வது மிகச் சிரமம்தான்!
வாண்டுகள் செய்யும் சேட்டைகள் சொல்ல வார்த்தைகள் இல்லை தல ரசிகனாக ரசிப்போம் அவர்களின் சேட்டைகளை
ரசித்தேன் நண்பா....
தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.
முதல் கவிதையில் விரல்.
இரண்டாம் கவிதையில் குரல்.
குழந்தைகள் மட்டுமே எழுதமுடிந்த கவிதை உங்களுக்கும் வாய்த்திருக்கிறது வினோ உங்களுக்கும் இன்னும் ஒரு குழந்தை உயிர்ப்பதால்.
அருமை என்று முடிக்கவா அற்புதம் என்று முடிக்கவா?
குழந்தைகளாய் மாறி நிற்பவர்க்கே குழந்தைகளின் உலகு புரியும் அழகு கவிதை வாழ்த்துக்கள் வினோ
கவிதை அழகு நண்பரே ..
நிறைய படைத்திட வாழ்த்துக்கள்
>>அப்பா னா என்னமா<<
Good line...
கலக்கல் தல... உங்களுக்குள்ள இப்டி ஒன்னு இருந்திருக்கு பாரேன்
மிகச் சிறப்பாய் இருக்கு வினோ! :)
முதல் கவிதை சூப்பர்
ஐ எனக்கு இரண்டு கவிதையும் புரிஞ்சது ,
இரண்டும் பிடிச்சிருக்கு அண்ணா ..
யாழ்- பேர் ரொம்ப அருமைங்க வினோ... ரெண்டு கவிதையும் செம க்ளாஸ்...
அழகு
:)
குழந்தைகளின் உலகமே அலாதியானது, இனிமையானது.
ரசனையான கவிதைகள்.
ஆஹா!
பயலே, அருமைடா!
ரெண்டும் ரெட்டைச்சுழி!. யாழ் மாதிரியே. :-)
ஆமாம் ஹேமா..அவள் கையில் எல்லாமுமாய் நான்...
நன்றி மாணவன்...
நன்றி சித்ரா...
நன்றி அன்பரசன்...
நன்றி காமராஜ் அண்ணா... ஆமா அண்ணா, அப்பப்போ நானும் குழந்தையாய்...
நன்றிங்க ராஜா...
உண்மை தான் எஸ் கே
என் பாக்கியம் மாதவராஜ் அண்ணா..மிக்க நன்றி....
@ சுந்தர்ஜி - நான் கோர்க்க முயலும் முத்துமாலையில் ஒரு முத்தாய் இணைத்துவிடுகிறேன்...
நன்றி தினேஷ்குமார்...
சக்தி மிக்க நன்றி...
நன்றி அரசன்...
நன்றி Pravanam...
நன்றி அருண்...
நன்றி பாலாஜி...
நன்றி சதீஷ்குமார்
புரிஞ்சா சரி செல்வா...
நன்றி ஜெயசீலன்...
நன்றி கௌரிப்ரியா...
@ அம்பிகா - நன்றி சகோ.. நலமா?
அப்பா வாங்க வாங்க..நன்றி நன்றி
ஹைக்கூ....
super super...I read other poems also..ellam arumai..congrats
nice! very nice!
simply superb na :)
yaazhini paapa pesurathu ellame kavithaya varutha nice :)
நன்றிங்க நாஞ்சில் மனோ
நன்றி புபேஷ்...
நன்றி ஸ்ரீஅகிலா
நன்றி ஜில்லு...
அசத்திட்டிங்க... நல்ல வரிகள்
முதல் கவிதை ரசிக்க வைத்த சேட்டையான நிகழ்வு.
இரண்டாம் கவிதை யோசிக்க யதார்த்தம்.
இரண்டும் மனதை அள்ளுகிறது.
////பணம் பதவி அடைமொழி எல்லா ஒசரங்களையும் மடமடவெனத்தள்ளிவிட்டு
குட்டியூண்டு குழந்தையாகக் கொடுத்துவைக்கனும் வினோ.
கொடுப்பினை தான் அது.//
நன்றி சந்ரு
நன்றி பாரத் பாரதி
மழலை போன்ற அழகு கவிதைகள்
சிறப்பான கவிதைகள் வினோ..:))
நன்றின சிவகுமரன்
நன்றி தேன் அக்கா...
இரண்டாவதில் .......
(சொல்ல முடியவில்லை வினோ )
நல்ல ஆக்கம். பதில் சொல்ல தெரியவில்லை.
ஏன் இப்பொழுதெல்லாம் பதிவிடுவது இல்லை...
டுவிட்டர், பேஸ் புக் இவற்றில் எழுதுகிறீர்களா?
இருந்தால் தகவல் சொல்லவும்,.
குழந்தையாய் ஆவதோடு ஆக்கியும் விடுகிறீர்கள்
நெகிழ வைக்கும் கவி.. அருமை
"cute" na yaziniya solren ,
arumaiyaa irukku..
யாழ் கொண்டு கவிதை புனைந்திருகிறீர்கள் . அருமை.
arumai vino
வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......
நம்பர் ஒன்னில் அழகு,இரண்டில் மனம் நெகிழவைத்துவிட்டீர்களே?நல்லகவிதைகள் வாழ்த்துக்கள்.
Post a Comment