27 Nov 2011

வழியும் நினைவுகளிலிருத்து

நன்றி: fuchsintal.com
 

இடுக்குகளில் கசியும்
வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு
மெல்லிய விழி
இதழ்களை விரித்து
புன்னகையால் ஒளி
வெள்ளம் பாய்ச்சுகிறாள்
கதிரவனை கண்ட காந்தியாய்
துள்ளி எழுகிறேன்....

பின்பனியில் உறைந்துபோன
எழுத்துக்கள் - அவளின்
ஆவணி கால அரங்கேற்றங்களில்
நிரம்பி வழியும் நினைவுகளிலிருத்து
கசியத் தொடங்குகிறது..

8 comments:

dheva said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு.....ப்ரஷ் கவிதை...

அருமை தம்பி நிறைய எழுதுப்பா.. ஓய்வு நேரத்துல...!

சுபத்ரா said...

இன்னும் கசியட்டும்..

நல்லா இருக்கு அண்ணா..

கவி அழகன் said...

மிச்ச நாக்குக்கு பிறகு நண்பா எப்படி நலமா

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அருமை நன்றி நண்பரே!

KUTTI said...

hi vino...

very nice to hear from you...


write more...

friend,
mano

ஹேமா said...

வினோ...ரொம்ப நாளுக்கப்புறம்.யாழினி எப்பிடி இருக்கா.நீங்களும் சுகம்தானே.உங்களைக் கண்ட சந்தோஷத்தில்....தொடர்ந்தும் எழுதுங்கள்.காத்திருக்கிறோம் !

Unknown said...

இதமான கவிதை...

இராம்குமார் said...

அருமை நண்பரே