6 Sept 2010

செந்நிற தூறல்கள்



வானவில்லிற்கு முந்தைய தருணங்கள்
வெள்ளி மணிகள்
செந்நிற தூசிகள் - அவள்
நினைவுகளின் தூறல்கள்!

நிசப்தமான மர அமர்வு - தனித்த
நிழலுடன் உரையாடுகிறது
வான் வளி வழி
துரத்தில் நட்சத்திரம் - இரண்டு

ஈரம் படிந்து
அரிக்க தொடங்குகிறது
மனசு -
அலைகளாய் நினைவுகள்

இருதயத்தின் நாடிகள்
குடிபுகு முகபாவங்கள்
என்னுள் வரையப்படும் - அவள்
இதழ் ஓவியங்கள்...

19 comments:

Chitra said...

ஈரம் படிந்து
அரிக்க தொடங்குகிறது
மனசு -
அலைகளாய் நினைவுகள்


.... nice. :-)

Anonymous said...

தனிமை நிமிடங்களின் வடிவங்களை
அழகாய் சொல்லியிருக்கிறாய் நண்பா!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் அருமை நண்பரே...

சிவாஜி சங்கர் said...

//வான் வளி வழி
துரத்தில் நட்சத்திரம்//
எதோ தவறு இருப்பதாக தோன்றுகிறது...

கவிதை நன்று..!
சாட் ல அலசுவோம்.. :)

சிவாஜி சங்கர் said...
This comment has been removed by the author.
KUTTI said...

VINO...

VERY SWEET...... LIKE YOU...

MANO

sakthi said...

என்னுள் வரையப்படும் -
அவள்இதழ் ஓவியங்கள்.

அருமை வினோ
வரிகள் அனைத்தும்!!!

செல்வா said...

///ஈரம் படிந்துஅரிக்க தொடங்குகிறதுமனசு///
இந்த வரிகள் கலக்கலா இருக்கு ..!!

வினோ said...

வாங்க சித்ரா..மிக்க நன்றி

வினோ said...

மழையில் தனிமை பாலாஜி...

வினோ said...

நன்றி ஜெய்..

வினோ said...

வா சிவா..

வினோ said...

நன்றி மனோ

வினோ said...

மிக்க நன்றி சக்தி...

வினோ said...

நன்றி செல்வா...

velji said...

நினைவுகள் அரிக்கும் மனசு...அருமை!

வினோ said...

Velji மிக்க நன்றி. ரசித்தமைக்கும் பின்னூட்டத்திற்கும்

ஹேமா said...

ஒவ்வொரு வரிகளுமே அவள் வரைந்த ஓவியங்கள்தான் உங்கள் கைகளால் !

வினோ said...

நன்றி ஹேமா...