28 Nov 2010

பிறக்கிறது ஓர் மாண


மூன்றாம் நாள்
நிலவொன்று 
எழும் அந்தி வேளையில்
வீசும் மந்திர புன்னகையில்
பிறக்கிறது ஓர் மாண

பொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசு
கரம் விரித்து
அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...

மொட்டைமாடி  நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள்
இங்கே ஆயிரம் ஆயிரம்.....

பிறந்தநாள்  காணும் என் அன்பு நட்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

டிஸ்கி : மாண - யாழினின் மொழியில் வேண்டாம் என்று பொருள்....

43 comments:

Philosophy Prabhakaran said...

// மொட்டைமாடி நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள் //
அருமையான வரிகள்....

உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...

காமராஜ் said...

//பொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசு
கரம் விரித்து
அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...//

yet another feather in the poetic sky.
class vino. congrats for the remembs

Kousalya Raj said...

உங்கள் நட்பிற்கு என் வாழ்த்துக்களும்.....!

அழகான கவிதை

"ராஜா" said...

உங்களுடய நட்புக்கு என் வாழ்த்துக்கள் ...
கவிதை வழக்கம் போல அருமை

கவி அழகன் said...

நண்பரே வித்தியாசமான கவிதைகளாக எழுதுகிறீர் வாழ்த்துக்கள்

சிவாஜி சங்கர் said...

:) Nilavuku vazhthukal.

தினேஷ்குமார் said...

நட்பின் நட்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கவிதை நல்லாருக்கு வினோ

sakthi said...

azhagana varigal vino mazhalai mozhiyin inbam thani !!!

அன்பரசன் said...

நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...

dheva said...

தம்பி.. உன்னாலதானே எழுத முடியும் இப்டி...

செம...!

நட்பின் பிறந்த நாளுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை நண்பரே..
குழந்தைஎனும் சொர்க்கம் கூட இருக்கும் பொழுதுகள் எல்லாம் இன்பமே...

Unknown said...

//மொட்டைமாடி நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள்
இங்கே ஆயிரம் ஆயிரம்.....//
அருமை.

Unknown said...

//நட்பின் நட்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் //

Unknown said...

நட்புக்கு நல்ல கவிதை வரிகளை பரிசளியுங்கள்

Unknown said...

பதிவிலுள்ள படம் அருமை.

Riyas said...

அழகான கவிதை.. உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஹேமா said...

உங்கள் நட்பின் வாழ்த்தோடு நானும் கை கோர்த்துக்கொள்கிறேன் வினோ !

வினோ said...

நன்றி பிரபாகர்..

வினோ said...

மிக்க நன்றி காமராஜ் அண்ணா..

வினோ said...

நன்றி கௌசல்யா..

வினோ said...

நன்றி ராஜா..

வினோ said...

நன்றி யாதவன்...

வினோ said...

நன்றி சிவா..

வினோ said...

நன்றி தினேஷ்..

வினோ said...

நன்றி சக்தி..

வினோ said...

நன்றி அன்பரசன்...

வினோ said...

நன்றி தேவா அண்ணா..

வினோ said...

நன்றி ஜெய்...

வினோ said...

நன்றி பாரத் பாரதி..

வினோ said...

நன்றி ரியாஸ்..

வினோ said...

நன்றி ஹேமா...

செல்வா said...

//அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...//

அருமையான வரிகள் அண்ணா .,
எனக்கு வழக்கம் போலவே கொஞ்சம் புரியல ..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!

எஸ்.கே said...

அருமையான கவிதை!

உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்..

வினோ said...

நன்றி செல்வா..

வினோ said...

நன்றி எஸ்.கே

ஹரிஸ் Harish said...

லேட்டா வந்துட்டேன்..பிறந்த நாள் முடிஞ்சிருச்சோ..

உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...

கவிதை அருமை..

தமிழ்க்காதலன் said...

கவிதை அழகு நண்பா.., உங்களின் தோழமைக்கு வாழ்த்துக்கள்.

வினோ said...

நன்றி ஹரிஸ்..

வினோ said...

நன்றி தமிழ்க் காதலன்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃபொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசுஃஃஃஃ

ஆகா கேட்கவே குளுகுளுப்பாயிருக்கு.. அருமை...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

வினோ said...

கண்டிப்பா சுதா..

கமலேஷ் said...

யாழ் இசைக்கும் மொழியையை கவிதையாக்க நினைச்சது ரொம்ப நல்ல சிந்தனை வினோ..