27 Sept 2010

தொடுகோடு



1.
ஒரு பெண்
ஒரு மகள்
மூன்று பெண்...



2.
யன்னல்
மனசு
கட்டியணைப்பு
நேர்கோடு...



3.
ஒரு ராஜகுமாரி
ஒரு ராஜகுமாரன்
அவர்களுக்கு
ஒரு ராணி...
.

26 comments:

சிவாஜி சங்கர் said...

வாழ்த்துகள்..
ராணி
ராஜகுமாரன்
ராஜகுமாரி... :)

dheva said...

வினோ....@ விவரிக்க முடியாத உணர்வுகளின் பிறப்பிடமாய் இருக்கும் கவிதை வார்த்தகள்க்குள் அடைபட்டு....சொல்ல வந்ததை சில நேரங்களிலும் பல நேரங்களில் சொல்லத நுண்ணுணர்வுகளையும் வெளிப்படுத்திவிடுகிறது....

மூன்று மூன்று வரிகள் விவரிக்கின்றன...ஏதேதோ உணர்வுகளை....!

சிவாஜி சங்கர் said...

Congrats 50* :)

கவி அழகன் said...

ஐயோ வினோ உங்களிடம் இருந்து
அழாமன கருத்துக்களை கிளறிவிடும் கவிதைகளா
அருமை அருமை
கனக்க ஜோசிக்க வைக்கின்றன சிறு வரிகள்
ஓவருதருக்கும் ஓவரு சிந்தனை
அவனவனுக்கு தான் வெளிச்சம்

செல்வா said...

//ஒரு ராஜகுமாரி
ஒரு ராஜகுமாரன்
அவர்களுக்கு
ஒரு ராணி...//

இது கலக்கல் அண்ணா ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மூன்று வரிகளில் முத்தான கவிதைகள் அருமை நண்பா...

Unknown said...

மூன்றாவது மருமகள்...

மனசின் கட்டியணைப்பு நேர்கோட்டில் மனைவியானால்...

ஒரு இளவரசி ....

Unknown said...

புரியாமல் விழித்த போதும் புடிததால் ரசித்தேன் !!

ஜில்தண்ணி said...

ரொம்ப யோசித்தபின் கிடைத்தது முத்து :) ரசித்தேன்

எஸ்.கே said...

புரிந்தும் புரியாததை போல் இருந்தாலும் எதையோ உணர்த்துகிறது உங்கள் கவிதைகள்! வாழ்த்துக்கள்!

ஹேமா said...

மூன்று சொற்களுக்குள் மொத்த வாழ்க்கையையும் திணித்தாற்போல இருக்கு.அற்புதம் வினோ !

அன்பரசன் said...

மூன்றாவது அருமை நண்பா.

"ராஜா" said...

//புரிந்தும் புரியாததை போல் இருந்தாலும் எதையோ உணர்த்துகிறது உங்கள் கவிதைகள்! வாழ்த்துக்கள்

repeettu

சீமான்கனி said...

ஐம்பதுக்கும் புதுக் கோட்டுக்கும் வாழ்த்துகள்

வினோ said...

நன்றி தம்பி...

வினோ said...

தேவா அண்ணே, எல்லாம் இப்போது மூன்றில் தான் நிற்கிறது...

வினோ said...

மிக்க நன்றி யாதவன்..

வினோ said...

நன்றி செல்வா...

வினோ said...

வாங்க ஜெய்.. நன்றிங்க

வினோ said...

நன்றி KRP அண்ணே... ஒரு ராணி இப்போ...

வினோ said...

ரசித்தமைக்கு நன்றி குத்தாலத்தான்

வினோ said...

புரியற மாதிரி எழுதிடுவோம் எஸ் கே

வினோ said...

இப்போ நம்ம வாழ்க்கையே மூன்று மூச்சில் தான் ஹேமா...

வினோ said...

நன்றி அன்பரசன்.. தொடர்ந்து வாங்க

வினோ said...

@ ராஜா - என்ன நண்பா புரியல?

வினோ said...

நன்றிங்க சீமங்கனி